
புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். டில்லியில் நடந்த இந்நிகழ்ச்சியில், சமீபத்தில் அரசு அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்ட 2017ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின் அவர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment